இத செஞ்சா…வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்! அழகிய காதல் ஜோடி செய்து வந்த மோசமான செயல்!

தமிழகத்தில் அழகிய இளம் ஜோடி குறுக்கு வழியில் சம்பாதிக்க செய்த செயலால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். 21 வயதான இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர், வினோதினி கோயமுத்தூரில் நர்சிங்க படிக்க கல்லூரி வந்த போது, சூர்ய பிரகாஷின் நட்பு கிடைக்க அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி படிப்பு முடிந்ததும் விருதுநகருக்கு செல்லாமல் காதலருடன் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Continue reading இத செஞ்சா…வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்! அழகிய காதல் ஜோடி செய்து வந்த மோசமான செயல்!